மூடு
ஊரக வளர்ச்சி மற்றும் பஞ்சாயத்து ராஜ் – 15 வது மத்திய நிதிக்குழு மான்ய திட்டம் நிர்வாக அனுமதி | மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதி திட்டம் | இ – சேவை மையங்களை அமைத்து நடத்த விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றது | 13வது தேசிய வாக்காளர் தினத்தை முன்னிட்டு தலைமை தேர்தல் ஆணையர் ஸ்ரீ ராஜீவ் குமாரின் காணொளி | தேர்தல் விழிப்புணர்வு பாடல் | 13வது தேசிய வாக்காளர் தின பாடல் | கிராம உதவியாளர் ஆட்சேர்ப்பு எழுத்துத் தேர்வு 04-12-2022 அன்று காலை நடைபெறும் நுழைவுச்சீட்டு பதிவிறக்கம் செய்ய | வாக்காளர் அட்டையுடன் ஆதார் எண்ணை இணைக்க | வாக்காளர் பட்டியலில் வாக்காளர்களைப் பதிவு செய்வதற்கான படிவங்கள் | இராணிப்பேட்டை மாவட்டம் - கூட்டுறவுத்துறை - நகைக்கடன் தள்ளுபடியில் பயனடைந்த பயனாளிகளின் பட்டியல் | தன்னார்வ இரத்ததான முகாம் அட்டவணை | மாவட்ட ஆட்சியரிடம் வாட்சப் - இல் புகார் செய்ய எண் : 9489829964 | கோவிட்19 தகவல்

மாவட்டம் பற்றி

இராணிப்பேட்டை தமிழ்நாட்டின் 38 மாவட்டங்களில் ஒன்றாகும். இம்மாவட்டத்தின் நிர்வாகத் தலைமையிடம் இராணிப்பேட்டை ஆகும். இராணிப்பேட்டை மாவட்டம், 2019 ஆம் ஆண்டு ஆகத்து மாதம் 15 ஆம் தேதி வேலூர் மாவட்டத்திலிருந்து பிரிக்கப்பட்டது.தமிழ்நாட்டின் 36 ஆவது மாவட்டமாக, இம்மாவட்டத்தை 28 நவம்பர் 2019 அன்று தமிழக முதல்வர் முறைப்படி ராணிப்பேட்டையில் துவக்கி வைத்தார்.

இராணிப்பேட்டை மாவட்டம், இராணிப்பேட்டை மற்றும் அரக்கோணம் ஆகிய இரு கோட்டங்களையும், ஆற்காடு, வாலாஜாபேட்டை, கலவை, சோளிங்கர், அரக்கோணம், மற்றும் நெமிலி ஆகிய ஆறு வட்டங்களையும், 331 வருவாய் கிராமங்களையும் உள்ளடக்கியுள்ளது., 288 ஊராட்சிகளையும் கொண்டுள்ளது. இம்மாவட்டத்தில் அரக்கோணம், இராணிப்பேட்டை, வாலாஜா, ஆற்காடு, மேல்விஷாரம் ஆகிய ஐந்து நகராட்சிகளும், சோளிங்கர், காவேரிபாக்கம், திமிரி, கலவை, நெமிலி, தக்கோலம், பனப்பாக்கம், விளாப்பாக்கம், அம்மூர் ஆகிய ஒன்பது பேரூராட்சிகளும் உள்ளன.மேலும் வாசிக்க

திருமதி. S.வளர்மதி, இ.ஆ.ப.,
திருமதி. S.வளர்மதி, இ.ஆ.ப., மாவட்ட ஆட்சியர்

மாவட்ட விவரங்கள்

பொது:

மாவட்டம்: ராணிப்பேட்டை 
தலையகம் : ராணிப்பேட்டை 
மாநிலம்: தமிழ்நாடு

பரப்பளவு:

மொத்தம்: 2234.32 ச.கி.மீ

மக்கள்தொகை:

மொத்தம்: 12,10,277